மழைக்கு! ஏது?
கண்ணும்! காதும்!
இருந்திருந்தால் தினமும்
மின்னல் எடுத்த நிழற் படத்தில்!
இடி ஒலித்த பறையின் ஓசையில்!
கண்ணும்! காதும்!
இருந்திருந்தால் தினமும்
மின்னல் எடுத்த நிழற் படத்தில்!
இடி ஒலித்த பறையின் ஓசையில்!
மழையில்
வருகையின் வாடையில்
வருகையின் வாடையில்
என்னவள் உடன் இல்லாமல்
நான் மட்டும் தனிமையில்
தவிக்கும் நிலை கண்டும்
நான் மட்டும் தனிமையில்
தவிக்கும் நிலை கண்டும்
மெல்லிய சாரலின்
தொடுதல் கூட,
ஊசியினை போல்
குத்தி காயப்படுத்துவது அறிந்தும்
தொடுதல் கூட,
ஊசியினை போல்
குத்தி காயப்படுத்துவது அறிந்தும்
வளிமண்ட வெப்பம் இறந்த பொழுதில்
என் உடலில் தணல் தனிந்து
குளிர்ந்த காற்றோடு
போரிட்டுக் கொண்டிருந்த
எந்தன் மூச்சுக் காற்றின் ஈரம் அறிந்தும்
என் உடலில் தணல் தனிந்து
குளிர்ந்த காற்றோடு
போரிட்டுக் கொண்டிருந்த
எந்தன் மூச்சுக் காற்றின் ஈரம் அறிந்தும்
என்னை துரத்துவதை நினைந்து
வருந்தி இறந்திருக்குமே - இல்லை
வானில் இருந்து பூமியினை நோக்கி
இறங்காமலாவது இருந்திருக்குமே
வருந்தி இறந்திருக்குமே - இல்லை
வானில் இருந்து பூமியினை நோக்கி
இறங்காமலாவது இருந்திருக்குமே
இப்படி இரக்கமற்று
அர்த்த ராத்திரியில்
தினந்தோறும் தொடர்ந்து வந்து
என் இதயத்தின் இயக்கத்தை
இம்சை செய்திருக்காதே.....!
அர்த்த ராத்திரியில்
தினந்தோறும் தொடர்ந்து வந்து
என் இதயத்தின் இயக்கத்தை
இம்சை செய்திருக்காதே.....!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக