தமிழ் கவிதைகள்
தமிழ் கட்டுரைகள்
தமிழ் இலக்கியக் களஞ்சியம்
வியாழன், 25 ஜூலை, 2019
ஆற்றல்
ஆற்றலின் அழிவின்மை விதியும் காதலும் ஒன்றோ என்ற ஐயம்! தன் நிலையினை இழந்த பின்னும் - ஏன்? இறந்த பின்னும் இரண்டும் எங்கோ? ஏதோ? ஒரு விதத்தில் உயிரோடு உலவிக் கொண்டிருக்கின்றதே....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக