செவ்வாய், 16 ஜூலை, 2019

நாணம்





சாலையில் நடந்து சென்றால்
சிலைகள் யாவும்  நாணம் கொண்டு தலை குணிந்தன
சிற்பியின் மீது கடுங்கோபத்தோடே....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக