தமிழ் கவிவாசகன்
தமிழ் கவிதைகள் தமிழ் கட்டுரைகள் தமிழ் இலக்கியக் களஞ்சியம்
வெள்ளி, 26 ஜூலை, 2019
தாரம் இல்லா இரவின் தாக மழை
மழைக்கு! ஏது?
கண்ணும்! காதும்!
இருந்திருந்தால் தினமும்
மின்னல் எடுத்த நிழற் படத்தில்!
இடி ஒலித்த பறையின் ஓசையில்!
கண்ணும்! காதும்!
இருந்திருந்தால் தினமும்
மின்னல் எடுத்த நிழற் படத்தில்!
இடி ஒலித்த பறையின் ஓசையில்!
மழையில்
வருகையின் வாடையில்
வருகையின் வாடையில்
என்னவள் உடன் இல்லாமல்
நான் மட்டும் தனிமையில்
தவிக்கும் நிலை கண்டும்
நான் மட்டும் தனிமையில்
தவிக்கும் நிலை கண்டும்
மெல்லிய சாரலின்
தொடுதல் கூட,
ஊசியினை போல்
குத்தி காயப்படுத்துவது அறிந்தும்
தொடுதல் கூட,
ஊசியினை போல்
குத்தி காயப்படுத்துவது அறிந்தும்
வளிமண்ட வெப்பம் இறந்த பொழுதில்
என் உடலில் தணல் தனிந்து
குளிர்ந்த காற்றோடு
போரிட்டுக் கொண்டிருந்த
எந்தன் மூச்சுக் காற்றின் ஈரம் அறிந்தும்
என் உடலில் தணல் தனிந்து
குளிர்ந்த காற்றோடு
போரிட்டுக் கொண்டிருந்த
எந்தன் மூச்சுக் காற்றின் ஈரம் அறிந்தும்
என்னை துரத்துவதை நினைந்து
வருந்தி இறந்திருக்குமே - இல்லை
வானில் இருந்து பூமியினை நோக்கி
இறங்காமலாவது இருந்திருக்குமே
வருந்தி இறந்திருக்குமே - இல்லை
வானில் இருந்து பூமியினை நோக்கி
இறங்காமலாவது இருந்திருக்குமே
இப்படி இரக்கமற்று
அர்த்த ராத்திரியில்
தினந்தோறும் தொடர்ந்து வந்து
என் இதயத்தின் இயக்கத்தை
இம்சை செய்திருக்காதே.....!
அர்த்த ராத்திரியில்
தினந்தோறும் தொடர்ந்து வந்து
என் இதயத்தின் இயக்கத்தை
இம்சை செய்திருக்காதே.....!
வியாழன், 25 ஜூலை, 2019
புதன், 24 ஜூலை, 2019
காக்கை குருவி எங்கள் சாதி
சாதி மத இன
பற்று என்ற போர்வைக்குள்ளே
பரவி இருந்த விசம் அருந்தி
வீழ்ந்து விடாமல்
கடந்து வந்த அனுபவங்கள்.
பற்று என்ற போர்வைக்குள்ளே
பரவி இருந்த விசம் அருந்தி
வீழ்ந்து விடாமல்
கடந்து வந்த அனுபவங்கள்.
அவை யாவும்
மனிதனை மனிதன்
ஒடுக்கவும் ஒதுக்கவும்
உயர்வு தாழ்வை விதைக்கவும் செய்கிறது என்ற
உண்மையை ஏற்பார்கள்
மனிதனை மனிதன்
ஒடுக்கவும் ஒதுக்கவும்
உயர்வு தாழ்வை விதைக்கவும் செய்கிறது என்ற
உண்மையை ஏற்பார்கள்
அதை கடந்து வந்து
உயிரை நேசிக்கும் பாதையை
ஒரு போதும் பின் தொடர மாட்டார்கள்.
உயிரை நேசிக்கும் பாதையை
ஒரு போதும் பின் தொடர மாட்டார்கள்.
பிறக்கும் போது
பெற்றோர் இரத்தமே மாறித்தான்
குழந்தை பிறக்கிறது.
பெற்றோர் இரத்தமே மாறித்தான்
குழந்தை பிறக்கிறது.
இருந்தும்
வளர்ந்த மிருகங்களாய்
வலம் வருவதை
மாற்ற மட்டும் ஏனோ
மனம் இருப்பதில்லை.
வலம் வருவதை
மாற்ற மட்டும் ஏனோ
மனம் இருப்பதில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






